ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து
2026-09-02
பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தார். முத்தூர் மாவட்டம், சித்தந்தெட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிணறு தோண்டிய ஒரு குழுவைச்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
தலத்துவோய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு காட்டில், சில காலமாக இரகசியமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் பொலிஸ் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்....
பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவ வசமுள்ள...
பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனான பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், வேட்டையன், மாரீசன், இதயம் முரளி முதலிய படங்களில் நடித்து...
நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது துறையின் கீழ் உள்ள 80 நீர்த்தேக்கங்களில் 48 சதவிகித நீர் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்....
ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளைக் கொண்ட ஒரு பொதுப் போக்குவரத்துத் துறை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார்....
குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம்...
© 2026 Athavan Media, All rights reserved.