Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சீனாவில்  28 கோடி ரூபாய் சொத்துக்களை உயிர் நண்பருக்கு உயில் எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

சீனாவில் 28 கோடி ரூபாய் சொத்துக்களை உயிர் நண்பருக்கு உயில் எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

சீனாவில் 19 வயதுடைய 'லி' என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் (சீன யுவான் மதிப்பில் அதற்கு இணையான தொகை) மதிப்பிலான...

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியாக அம்பலங்கொட பிரதேச சபையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட உறுப்பினர், ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மீண்டும் துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த...

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம் நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல்...

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீட்டுவசதி, கட்டுமானம்...

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படு*கொ*லைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17...

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

மெராட்டில் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் கூறுகிறார். இன்று (13) சுகாதார...

வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

8 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நபர் கைது!

தொம்பே  பகுதியில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய சோதனையின்போது, ​​8 கிலோ ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சந்தேக நபரிடமிருந்து 20 தோட்டாக்கள்,...

நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுப் பிரசங்கம் !

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளை நினைவுகூரும் வகையில் , வணக்கத்திற்குரிய மீகோட சுகித தேரர் அவர்களால் இன்று காலை (13) நீதி மற்றும்...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்...

Page 90 of 596 1 89 90 91 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist