Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

டயான் (Diane Sindall) சிண்டால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – உண்மையான குற்றவாளியை தேடும் பொலிஸார் !

டயான் (Diane Sindall) சிண்டால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – உண்மையான குற்றவாளியை தேடும் பொலிஸார் !

1986 ஆம் ஆண்டு மெர்சிசைடு (Merseyside) பகுதியில் 21 வயதுடைய டயான் (Diane Sindall) சிண்டால் என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தற்போது...

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று  இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில்...

கிழக்கில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு  வரவேண்டும் – அந்தனி சில் ராஜ்குமார்

கிழக்கில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வரவேண்டும் – அந்தனி சில் ராஜ்குமார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக   பணிப்பகிஸ்கரிப்பு  போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும்....

சம்மாந்துறையில் வாராந்த வர்த்தக நிலைய சுகாதார பரிசோதனைகள் – 3 நிறுவனங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை

சம்மாந்துறையில் வாராந்த வர்த்தக நிலைய சுகாதார பரிசோதனைகள் – 3 நிறுவனங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட, சம்மாந்துறை – 2 பொது சுகாதார பரிசோதகர் பிரதேசத்தில்  வாராந்த வர்த்தக நிலைய சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்விசேட நடவடிக்கையின்...

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது....

மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்

மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை...

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து  விசேட ஊடக சந்திப்பு

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விசேட ஊடக சந்திப்பு

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்....

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைப்படவுள்ள உப அலுவலகங்கள்!

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைப்படவுள்ள உப அலுவலகங்கள்!

உள்ளூராட்சி மன்றங்களின் ஆளணி மீளாய்வு தொடர்பாக திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவும் தேவையற்ற நிர்வாக செலவுகளை குறைத்து நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை...

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்னேவ நகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நபரொருவுர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்  1990  ஆம்புலன்ஸ் சேவை ஊடாக கல்னேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை   இரவு...

Page 88 of 354 1 87 88 89 354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist