மெல்போர்ன் திரைப்பட விருது விழா : சிறந்த நடிகராக சூர்யா தெரிவு!
நடிகர் சூர்யா மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளதார். இந்த தகவலை சூர்யா இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுதா கொங்கரா இயக்கத்தில்...
நடிகர் சூர்யா மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளதார். இந்த தகவலை சூர்யா இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுதா கொங்கரா இயக்கத்தில்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என...
இந்தியாவில் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜோன்சன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு...
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது....
தீண்டாமை சம்வங்களால் கோபம் ஏற்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்...
அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் மேம்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து...
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை...
இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் சாணிக்காகிதம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக செல்வராகவன் டப்பிங்...
தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்....
இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது....
© 2026 Athavan Media, All rights reserved.