ragul

ragul

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 38 ஆயிரத்து 153 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 இலட்சத்தை...

”காசேதான் கடவுளடா” திரைப்படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்!

”காசேதான் கடவுளடா” திரைப்படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் “காசேதான் கடவுளடா” திரைப்படத்தின் ரீமேக்கில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிவா மற்றும், பிரியா ஆனந்த் நடிக்கும்...

ஜெய் பீம் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!

ஜெய் பீம் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த...

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது!

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது!

பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஹிப்ஹாப் தமிழா என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். இந்த யூடியூப் சேனலில் அவருடைய...

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் நேற்று...

ஹிமாச்சல் நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

ஹிமாச்சல் நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கின்னாவூர்-ஹிமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  பாரிய...

மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – சிதம்பரம் வலியுறுத்து!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து...

மகாராஷ்டிராவில் பலத்த மழைவீழ்ச்சி : 800 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிராவில் பலத்த மழைவீழ்ச்சி : 800 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாநிலத்தில்...

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!

அமளிகளுக்கு இடையே முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்றத்தின் பெகாஸஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் என பல விடயங்களை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முக்கிய சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு...

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

தொடர்ச்சியாக உணரப்படும் நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!

ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இதனால்...

Page 117 of 199 1 116 117 118 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist