Hanushya P

Hanushya P

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த தீர்மானம்...

சுப்பர்மடம் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.!

சுப்பர்மடம் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.!

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு சுப்பர் மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை சங்க தலைவர் மு.சிவகுமார் தலமையில் சுப்பர் மடத்தில் இடம்பெற்றது....

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனை: 560 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய,  நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 560 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 30,855...

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவ்விதமான உறவுகளையும் பேணப்போவதில்லை

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவ்விதமான உறவுகளையும் பேணப்போவதில்லை

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டுடன் எவ்விதமான இராஜதந்திர உறவுகளையும் பேணப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில்...

கியாரா அத்வானியை மீண்டும் இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?

கியாரா அத்வானியை மீண்டும் இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?

மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் ஏற்கனவே 'மூத்தான்' என்கிற படத்தை இயக்கியவர். தற்போது பான் இந்தியா ஹீரோ யஷ்ஷை நாயகனாக வைத்து 'டாக்சிக்' எனும்...

களுத்துறையில் துப்பாக்கிதாரி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்பு

களுத்துறையில் துப்பாக்கிதாரி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்பு

களுத்துறை - வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் நேற்று (15) இரவு, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார்...

உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது

உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையில் இன்று காலை கம்பளை தனியார் மண்டபத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது, இதில் டிட்வா...

கந்தளாயில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை

கந்தளாயில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை

கந்தளாய், ரஜஎல யூனிட் 05 பகுதியில் இன்று (15) அதிகாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று அதிகாலை...

பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

பண்டாரவளை, மாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் பாரிய கற்பாறைகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Page 126 of 160 1 125 126 127 160
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist