Hanushya P

Hanushya P

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

22 ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல்...

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் (யுனிசெஃப்) கிழக்கு மாகாண சபைக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு கலந்துரையாடல்...

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வின்கோபேங்க் (Wincobank)...

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தற்போதைய உடல் நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு...

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக தெரிவித்துள்ளார். உழைக்கும் போது...

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்...

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

பசறை நகரில் நேற்று 495 மதன மோதக பக்கற்றுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 39...

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா முதலீடு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் திருகோணமலைக்கு வருகை...

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

தலவாக்கலை,  டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்....

Page 14 of 228 1 13 14 15 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist