பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குப் பின்னரான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்...
Municipales 2026 à Paris குறித்து வெளியான Ipsos-BVA கருத்துக்கணிப்பின் படி, Emmanuel Grégoire முதல் சுற்றில் 35% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து Rachida...
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் HMSJ சம்பத் ஹீங்கந்த இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பௌத்த , இந்து,...
திருவள்ளுவரின் குருபூசை தினம் இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டிருந்ததுடன்,...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...
பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும்...
நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபவோரை கைது செய்வதற்கும் மாவட்ட ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்படும்...
கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் காணமல்...
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுண்ணாகம்...
© 2026 Athavan Media, All rights reserved.