Kavipriya S

Kavipriya S

நீதிபதிகள் பதவி விலக வேண்டும் – மீண்டும் போராட்டம்

நீதிபதிகள் பதவி விலக வேண்டும் – மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா வழங்க இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா வழங்க இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஏற்பாடு...

கடற்றொழில் நவீனமயமாக்கல்  வேலைத்திட்டம் –  ஜனாதிபதி

கடற்றொழில் நவீனமயமாக்கல்  வேலைத்திட்டம் –  ஜனாதிபதி

மீனவர்களை மேம்படுத்தும் வகையில் கடற்றொழில் நவீனமயமாக்கல் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய...

நடுவானில் வெடித்து சிதறிய பிரேசில் விமானம்  சம்பவ இடத்திலேயே  62 பேர் பலி

நடுவானில் வெடித்து சிதறிய பிரேசில் விமானம் சம்பவ இடத்திலேயே 62 பேர் பலி

பிரேசில், sao paulo மாநிலத்தில், Vinhedono நகரில் சென்றுகொண்டிருந்த, Voepass  விமானமான 2283 என்ற விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்துள்ளது. திடீரென நடுவானில் நிலை...

மதுபானத்தின் விலையை 200 ரூபாவால் குறைக்க தீர்மானம்

மதுபானத்தின் விலையை 200 ரூபாவால் குறைக்க தீர்மானம்

எதிர்காலத்தில் மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 750 மில்லி லீற்றர் மேலதிக மதுபான போத்தல் ஒன்றின் விலை 900...

”ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ” – ட்ரெண்டிங் பிரச்சாரத்தில் ஈடுபட  அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி

”ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ” – ட்ரெண்டிங் பிரச்சாரத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி

இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார்....

எசல பெரஹராவின் கோலாகல ஆரம்பம் இன்று

எசல பெரஹராவின் கோலாகல ஆரம்பம் இன்று

கண்டி எசல பெரஹெராவின்  முதலாவது குழுவினரின் பெரஹெரா இன்று (10) இரவு வீதி உலா வரவுள்ளது. தலதா மாளிகை பெரஹெராவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இதுவரையில் தயார்...

பிரிட்டன் வாழ் இலங்கையர்களைின் பாதுகாப்பை விசாரித்த ஜனாதிபதி – தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பிரிட்டன் வாழ் இலங்கையர்களைின் பாதுகாப்பை விசாரித்த ஜனாதிபதி – தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பிரிட்டனில் நிலவும் அமைதியின்மை நிலவரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கேட்டறிந்ததாகவும், பிரிட்டன்வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த...

தமிழ் பொது வேட்பாளர் தேவை இல்லாத ஒன்று – சீறும் சாணக்கியன்

தமிழ் பொது வேட்பாளர் தேவை இல்லாத ஒன்று – சீறும் சாணக்கியன்

நாடாளுமன்றத்திற்கான தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ராசாமணிக்கம் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித்...

மன்னார் பெண் மரண விசாரணை நீதியான மறையில் நடத்தப்பட வேண்டும் – சுகாதார அமைச்சுக்கு கடிதம்

மன்னார் பெண் மரண விசாரணை நீதியான மறையில் நடத்தப்பட வேண்டும் – சுகாதார அமைச்சுக்கு கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பட்டதாரி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று...

Page 120 of 305 1 119 120 121 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist