Kavipriya S

Kavipriya S

உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம்

உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம்

ஒலிம்பிக் போட்டிகளில் பல சுவாரஷ்யங்கள் , பல வரலாற்று வெற்றிகள் என்பன பதிவாகி கொண்டிருக்கும் நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி...

கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம்

கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம்

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்...

இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த  உயரிய விருது

இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது

இந்திய ஜனாதிபதி  திரவுபதி முர்மு  மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்தார். அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு...

தற்கொலை குண்டு தாக்குதல் – 32 பேர் பலி

தற்கொலை குண்டு தாக்குதல் – 32 பேர் பலி

சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில்  32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் சோமாலிய தலைநகர் மொகாடிசுபகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை ...

பங்களாதேஷ்  கலவரம் – 32 குழந்தைகள் பலி

பங்களாதேஷ்  கலவரம் – 32 குழந்தைகள் பலி

பங்களாதேஷில் அண்மையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது முப்பத்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் இடம்பெற்ற இடங்களை...

எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர்

எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர்

எமது அரசாங்கத்தின் கீழ் திருட்டுக்கு இடமில்லை எனவும் அவ்வாறானவர்களை மன்னிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (03) நடைபெற்ற ரணவிரு...

அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி

அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும்...

ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை  ஆதீன குரு முதல்வரிடம்  ஆசி

ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது இதேவேளை ஜனாதிபதி...

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 125 முறைப்பாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 125 முறைப்பாடுகள்

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாதக தெரியவந்துள்ளது....

பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் பொலிஸில் முறைபாடளிக்கலாம் – பொலிஸ் துறை

பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் பொலிஸில் முறைபாடளிக்கலாம் – பொலிஸ் துறை

பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச்...

Page 122 of 305 1 121 122 123 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist