Kavipriya S

Kavipriya S

4  புதிய மாநகராட்சிகள் தமிழகத்தில் – சட்டமூலம் நிறைவேற்றம்

4  புதிய மாநகராட்சிகள் தமிழகத்தில் – சட்டமூலம் நிறைவேற்றம்

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களுக்கு தனித்தனியாக புதிய மாநகர சபையை  உருவாக்குவதற்கான சட்டமூலம்  திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11...

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்:வட மாகாண ஆளுநர்

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்:வட மாகாண ஆளுநர்

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய, தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வடக்கின் மீள் எழுச்சி...

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம்...

பெண்ணின் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்

பெண்ணின் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கோயில்குளம் பகுதியில் (28) இடம்பெற்ற...

வெடிகுண்டுடன் கைதான வன்முறை கும்பலை சேர்ந்த நபருக்கு விளக்கமறியல்

வெடிகுண்டுடன் கைதான வன்முறை கும்பலை சேர்ந்த நபருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை, வாகனங்களுக்கு...

மன்னார்  மடுவில் விபத்து  ஒருவர் உயிரிழப்பு

மன்னார்  மடுவில் விபத்து  ஒருவர் உயிரிழப்பு

மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள  இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற   விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...

இந்தியாவின் இருவேறு இடங்களில் வெடி விபத்து : 8 பேர் பலி

இந்தியாவின் இருவேறு இடங்களில் வெடி விபத்து : 8 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், வெடி விபத்தில்...

ஆமணக்கு விதையை உண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஆமணக்கு விதையை உண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் நேற்று (28) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக...

கல்கியின் முதல் நாள் வசூலே இவ்வளவா?

கல்கியின் முதல் நாள் வசூலே இவ்வளவா?

மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட் செலவில் நாக் அஸ்வின் உருவாக்கியுள்ளார். கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள்...

ஹிருணிக்காவுக்கு 3 வருட கடூழியச் சிறை!

ஹிருணிக்காவுக்கு 3 வருட கடூழியச் சிறை!

கடத்தல் வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான 18...

Page 144 of 305 1 143 144 145 305
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist