Kavipriya S

Kavipriya S

வரலாறு படைக்க காத்திருக்கும் இன்றைய  T20 இறுதி போட்டி

வரலாறு படைக்க காத்திருக்கும் இன்றைய  T20 இறுதி போட்டி

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி   பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள்...

கைதான பாலிதவின் மகனுக்கு பிணை

கைதான பாலிதவின் மகனுக்கு பிணை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகனான, யசோத ரங்கே பண்டார இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் – வவுனியாவில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் – வவுனியாவில் கலந்துரையாடல்!

மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு, இன்று(29.06.2024) வவுனியா விருந்தினர் விடுதியில்,காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணி வரையிலும்...

இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்

இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக...

அரசியலமைப்பை ஜனாதிபதி மீற முயல்கிறார் – தேசிய மக்கள் சக்தியின்  கொள்கை அறிக்கை

அரசியலமைப்பை ஜனாதிபதி மீற முயல்கிறார் – தேசிய மக்கள் சக்தியின்  கொள்கை அறிக்கை

நாட்டின் வளர்ச்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி...

கடந்த  ஆட்சியின் தவறான முகாமைத்துவமே நெருக்கடிக்கு காரணம் – நிதி இராஜாங்க அமைச்சர்

கடந்த  ஆட்சியின் தவறான முகாமைத்துவமே நெருக்கடிக்கு காரணம் – நிதி இராஜாங்க அமைச்சர்

கடந்த கால ஆட்சியின்போது இடம்பெற்றிருந்த தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருந்தாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். ருவன்வெல்ல பகுதியில்...

நேபாளத்தில் நிலச்சரிவு  9 பேர் பலி

நேபாளத்தில் நிலச்சரிவு  9 பேர் பலி

நேபாளத்தில் பருவபெயர்ச்சி காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு , மின்னல் தாக்கம் என மக்கள் பல இயற்கை இன்னல்களுக்கு முகம்கொடுத்து...

பொன்சேகாவால் எழுதப்பட்ட நுால்  ஜனாதிபதியால் வெளியீடு

பொன்சேகாவால் எழுதப்பட்ட நுால்  ஜனாதிபதியால் வெளியீடு

ஜக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது. இராணுவ தளபதி...

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கை மின்சார சபை, நீர்...

வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம்

வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம்

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக...

Page 143 of 305 1 142 143 144 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist