Kavipriya S

Kavipriya S

இன்றும் தொடரும் சுகயீன விடுமுறை போராட்டம்

சுகயீன விடுமுறை போராட்டம் 

அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம்  இன்றும் தொடர்கின்றது சம்பளம் கொடுப்பனவு உள்ளிட்ட சில  கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை கிராம...

இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை விடுவிப்பதில் தாமதம்

இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை விடுவிப்பதில் தாமதம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  தொழிற்சங்கங்கள் சில நாடாளாவிய ரீதியில் இன்று  பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளன. சுங்கதிணைக்கள அதிகாரிகள் சங்கத்தினர் இன்று சுகயீன விடுமுறைபோராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக...

காஸாவில் இருந்து 1.9 பில்லியன் மக்கள் இடம்பெயர்வு

காஸாவில் இருந்து 1.9 பில்லியன் மக்கள் இடம்பெயர்வு

இஸ்ரேல் மற்றும் காஸா இடையே போர் ஆரம்பமானதில் இருந்து காஸாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பலஸ்தீன எல்லை...

வேகமாக பரவும்  ஜிகா வைரஸ்

வேகமாக பரவும் ஜிகா வைரஸ்

ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவலால், எச்சரிக்கையாக இருக்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரல் பரவல்...

புற்றுநோயை உண்டாக்கும் பாணிபூரிக்கு தடை

புற்றுநோயை உண்டாக்கும் பாணிபூரிக்கு தடை

கர்நாடக சுகாதாரத்துறையினரால் மாநிலம் முழுவதிலும் உள்ள  250 பாணி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார் : அரியநேத்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார் : அரியநேத்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்....

சித்திரவதைக் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் :   மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து

சித்திரவதைக் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் : மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து

பொலிசார் புலனாய்வு அலுவலர் என்ற வகையில் தங்களது புலனாய்வு மற்றும் விசாரணைகளின் போது பொலிசார் பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை...

122 பேரின்  உயிரை பறித்த  போலே பாபா

122 பேரின் உயிரை பறித்த போலே பாபா

இந்தியாவின் உத்தர பிரதேசம், புல்ராய் கிராமத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 122 பேர்  உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உத்தர...

திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி

திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி...

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் ...

Page 142 of 305 1 141 142 143 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist