Kavipriya S

Kavipriya S

கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம்

கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம்

தமிழகம் - கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்

ஹங்வெல்ல ரணல பிரதேசத்தில் தனியார் பேருந்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு...

கல்விசாரா ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம்

கல்விசாரா ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம்

கல்வி சாரா ஊழியர்கள் 49ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக தொழில் சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் பம்பைமடுவில் உள்ள...

அரகலய போராட்ட குழுவினர் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் அமைப்பு

அரகலய போராட்ட குழுவினர் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் அமைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக கொண்டு அரகலய போராட்ட குழுவினர் இணைந்து, மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக பழைய...

அராலி பேச்சியம்பல ஆலய அலங்கார உற்சவம்

அராலி பேச்சியம்பல ஆலய அலங்கார உற்சவம்

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அன்னதான...

கதிர்காமத்திற்கான காட்டு வழி பாதை திறக்கும் திகதியில் மாற்றம்

கதிர்காமத்திற்கான காட்டு வழி பாதை திறக்கும் திகதியில் மாற்றம்

கதிர்காமத்திற்கு காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற...

யாழ் ஊடகவியராளர் வீட்டின் மீது தாக்குதல் : கைதான மூவருக்கும் பிணை

யாழ் ஊடகவியராளர் வீட்டின் மீது தாக்குதல் : கைதான மூவருக்கும் பிணை

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள...

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு : தி.மு.க மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம்

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு : தி.மு.க மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம்

நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ,...

1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளி

1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளி

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி...

Page 149 of 305 1 148 149 150 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist