பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீள ஆரம்பிக்க சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இன்று (18) இடம்பெற்ற விசேட மாநாட்டிலேயே அவர்கள் இதனைக்...
இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குனர் எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அயலான் பல தடைகளுக்கு பின்னர் பொங்கலுக்கு வெளியாகி...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை...
Samsung Galaxy S24 மாடலை அடுத்த S Series மொபைல் போனாக வெளியிட்டுள்ளது. இங்கே, S24 மாடலுடன் தொடர்புடைய 3 வகையான தொலைபேசிகள் வெளிப்படுத்தப்பட்டன, அவை Galaxy...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடத்திய போராட்டத்தை அடக்குவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மாத்திரம் 25...
கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார்...
பனை தொடர்பான கைத்தொழில் அபிவிருத்திக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சாவகச்சேரி பிரதேசத்தில்...
மீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக்...
மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய – விருத்தோடை பகுதியில்...
© 2026 Athavan Media, All rights reserved.