Kavipriya S

Kavipriya S

பிற்போடப்பட்டுள்ள மொட்டு கட்சியின் பிரச்சார நடவடிக்கை

பிற்போடப்பட்டுள்ள மொட்டு கட்சியின் பிரச்சார நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று ஆரம்பிப்பதற்கு முன்னதாக...

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25)...

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு...

பசுமலைக்கு காதலியை காண சென்ற திருமலை இளைஞன் கைது

பசுமலைக்கு காதலியை காண சென்ற திருமலை இளைஞன் கைது

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா?

தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றில்  பொங்கல் விழா

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றில் பொங்கல் விழா

நாடாளுமன்றில் முதன்முறையாக தைப்பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. புத்த சாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழிகாட்டலில், சபாநாயகர் ஜகத்...

யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

பெண்களிடையே புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு – புற்றுநோய் அபாயம்

பெண்களிடையே புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு – புற்றுநோய் அபாயம்

ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே புகைப்பிடிக்கும் வீதம் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால்...

மாதவிடாய் காலத்தில்  இரத்தப்போக்கு அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா அல்லது அதிக உதிரபோக்கை வெளியேற்றுகிறதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30...

48 நாட்கள் குங்குமம் வைத்தால் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும்

48 நாட்கள் குங்குமம் வைத்தால் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும்

இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே குங்குமம் அணிவதை ஒரு காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குங்குமம் அணியும் பழக்கம்...

Page 30 of 305 1 29 30 31 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist