Rahul

Rahul

பிரதமருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு!

பிரதமருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் Anne-Marie Descôtes ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள பிரதமர்...

டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதிவசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதிவசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Bill & Melinda Gates அறக்கட்டளையின் பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர் Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள்,...

மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக சபுமல்...

யாழில் பாரதியாரின் 142 வது நினைவு தினம்!

யாழில் பாரதியாரின் 142 வது நினைவு தினம்!

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது நினைவு தினம் ஆகியன இன்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது இதன் போது...

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி-யாழ்,இளையர் சாதனை!

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி-யாழ்,இளையர் சாதனை!

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸிகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை...

ஜனாதிபதி தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கிராமிய...

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில்...

கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை பிரதிநிதி!

கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை பிரதிநிதி!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கம் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி குன்லே...

சீன அரசாங்கத்திற்கு  நன்றி  தெரிவித்த பிரதமர்  ஹரிணி அமரசூரிய!

சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள்...

Page 125 of 614 1 124 125 126 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist