பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
நியூஸிலாந்து அணிக்கு எதிராக தற்சமயம் காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் சதம் அடித்துள்ளார் தனது 8 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில்...
ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. இன்னிலையில் 11 திட்டங்கள் விரைவில்...
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய...
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன....
இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின்...
ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச்...
கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில்...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு உலக வங்கி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத்...
நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் (Eric Adams) மோசடி, இலஞ்சம் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பிரச்சார நன்கொடைகள் உட்பட ஐந்து குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இந்த...
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள...
© 2026 Athavan Media, All rights reserved.