பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
2024 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி காலியில் இன்று முற்பகல் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. மேலும் இரு...
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மூன்று கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் இன்றும்;, செப்டம்பர் 25 மற்றும் ஒக்டோபர்...
நாட்டில் இன்று தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ...
லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,...
ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 லிருந்து 15 லட்சமாக அதிகரிக்க ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி...
வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர், அப்பகுதியில் உள்ள...
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 761 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 753...
2024 ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கங்கள் வாக்குப்பதிவின் போது இடம்பெறும்...
© 2026 Athavan Media, All rights reserved.