இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
2025-12-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-29
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம்...
வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 128 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாகி புயல் வியட்நாமின்...
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 694 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 687 ஆண்களும்...
இந்த வருடத்தில் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம்...
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி நேற்றைய தினம் வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள...
தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றயதினம் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் கடமையில்...
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட...
பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2ல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில்...
நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்...
© 2026 Athavan Media, All rights reserved.