இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கர்நாடகா டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அங்கு...
பங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், 3 'டி-20' போட்டி...
சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் அனைத்து வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக மாற்றியமைத்து சுகாதார செயலாளர் செப்டம்பரில் திடீரென சுற்றறிக்கை வெளியிட்டமை தேர்தல்...
பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம்...
நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய...
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட் மற்றும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய இலங்கையை சேர்ந்த மூவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது...
வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண...
உணவு விஷமானதால் தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில்...
பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை மேலும் ஐந்து வழக்குகளில் இருந்து அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது கடந்த 2016ல் இவர் வெவ்வேறு திகளில் பிறந்தநாள் கொண்டாடி மோசடியில்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வௌியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனு மீதான உத்தரவு...
© 2026 Athavan Media, All rights reserved.