Rahul

Rahul

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய...

முதலாவது  இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

இறுதி போட்டியில் தோல்வியை தவிர்க்குமா இலங்கை அணி?

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி 20 ஓவர் போட்டி இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று...

கொழும்பு துறைமுகத்தால் 50 மில்லியன்  வருமானம்!

கொழும்பு துறைமுகத்தால் 50 மில்லியன் வருமானம்!

கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்  பிரமித பண்டார தென்னகோனின் கருத்து!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரமித பண்டார தென்னகோனின் கருத்து!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்...

நாடாளுமன்ற தேர்தல்: அரசாங்கம் இதுவரை நிதியினை ஒதுக்கீடு செய்யவில்லை!

இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஐக்கிய...

பொலிஸ் மா அதிபர் தொடர்பில்  தேசிய சமாதானப் பேரவையின் நிலைப்பாடு!

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிலைப்பாடு!

தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு தேசிய சமாதானப் பேரவை...

19வது அரசியலமைப்பு தொடர்பில் மீண்டும் விளக்கமளித்த ஜயம்பதி விக்கிரமரத்ன!

19வது அரசியலமைப்பு தொடர்பில் மீண்டும் விளக்கமளித்த ஜயம்பதி விக்கிரமரத்ன!

19வது அரசியலமைப்பை உருவாக்கிய ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவினால் தவறு நடந்துள்ளதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு கலாநிதி ஜயம்பதி...

அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும்  யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!

அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும் யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...

இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட  நிதி குறித்து  ஆராய விசேட குழு

நுவரெலியா நீதிமன்றம் ஜீவன் தொண்டமானுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான திரு.ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் இன்று (29)...

வடகொரியாவில் அவசர நிலை பிரகடனம்!

வடகொரியாவில் அவசர நிலை பிரகடனம்!

வடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த...

Page 223 of 614 1 222 223 224 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist