Rahul

Rahul

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு!

இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு...

சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  பதற்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் பதற்றம்!

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு...

மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு!

மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈவினியர் புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட...

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பாக  சிவப்பு  எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு...

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் தொடர்பில்  நீதிமன்ற உத்தரவு!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி...

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எதிர்வரும் 31ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம்!

நீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவியதன் பின்னர் இவ்வருடம்...

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன கல்விப் பொதுத்...

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் தயார்!

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் தயார்!

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வரவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....

Page 266 of 592 1 265 266 267 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist