Rahul

Rahul

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்....

பிரேசிலில்  டெங்கு பாதிப்பு – 51 இலட்சத்தைத் தாண்டியது!

பிரேசிலில் டெங்கு பாதிப்பு – 51 இலட்சத்தைத் தாண்டியது!

பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது என காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

அமெரிக்காவில் சூறாவளி – பலர் உயிரிழப்பு 12 பேர் காயம்!

அமெரிக்காவில் சூறாவளி – பலர் உயிரிழப்பு 12 பேர் காயம்!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் நகரில் பலத்த சூறாவளி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுமார் 2,000 பேர் வசிக்கும் கிரீன்ஃபீல்டு வழியாக வீசிய இந்த சக்திவாய்ந்த சூறாவளியால்...

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு-விசேட வர்த்தமானி வெளியீடு!

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு-விசேட வர்த்தமானி வெளியீடு!

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026 வரை...

இலங்கை நாடாளுமன்றில் ஈரான் ஜனாதிபதிக்கு இரங்கல்!

இலங்கை நாடாளுமன்றில் ஈரான் ஜனாதிபதிக்கு இரங்கல்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி 'இப்ராஹிம் ரைசி' க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி,...

வியட்நாமில் புதிய ஜானாதிபதி நியமனம்!

வியட்நாமில் புதிய ஜானாதிபதி நியமனம்!

வியட்நாமின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான து லாம், நாட்டின் புதிய அதிபராக வியட்நாம் நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி து லாமின் பெயரை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணை செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம்...

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான்...

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை)  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை...

Page 271 of 592 1 270 271 272 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist