Rahul

Rahul

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் மே 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால்,...

கண்டி நகரில்  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

கண்டி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கண்டிக்கு மத்திய தேசிய பல்வகை போக்குவரத்து நிலையத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும்...

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு!

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம்...

சீரற்ற வானிலையால் 30,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,...

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!

அடுத்த 36 மணி நேரத்திற்கு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என வளிமண்டலவியல்...

பாகிஸ்தானில் அரச  நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன!

பாகிஸ்தானில் அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன!

பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

நைஜீரியாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம்- 40 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம்- 40 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

கைதிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

கைதிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும்...

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்...

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றம்!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றம்!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட...

Page 291 of 614 1 290 291 292 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist