எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றமையால் வைரஸ்கள், பாக்டீரியாக்கள்...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் நாடு ழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றிருந்தது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த...
தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி...
சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய...
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 92 பெட்ரோல் லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,...
சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று (ஞாயிற்க்கிழமை) முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று...
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம்...
இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக கொழும்பு மற்றும் பேராதனைல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. Times Higher Education World University 2024 தரவரிசையின் அடிப்படையில் இவை இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக...
பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு செய்தி தெரிவித்துள்ளன. அதன்படி இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அண்மைய தினங்களாக பெய்து வரும் பருவ...
© 2026 Athavan Media, All rights reserved.