Rahul

Rahul

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து-21 பேர் உயிரிழப்பு

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து-21 பேர் உயிரிழப்பு

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 21பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 18பேர்...

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே-யோகி ஆதித்யநாத்!

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே-யோகி ஆதித்யநாத்!

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்...

மீண்டும்  பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம்  நீடிப்பு?

மீண்டும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் நீடிப்பு?

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய  தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம்...

கொழும்பு – கதிர்காமம் பகுதியில்  இடம்பெற்ற பேரூந்து  விபத்தில் பலர் காயம்!

கொழும்பு – கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பலர் காயம்!

பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த விபத்தானது காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சொகுசு...

நேபாளத்தில்  நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில்...

மகாராஷ்டிரா மருத்துவமனையில்  31 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை உயிரிழப்புக்கு மருந்துப்...

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பாக அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பாக அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த...

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பேரணி!

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பேரணி!

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் நாளை பேரணி ஒன்று நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளை விரைவில்...

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த...

Page 423 of 616 1 422 423 424 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist