Rahul

Rahul

இலங்கை தமிழர்கள் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கை தமிழர்கள் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று (சனிக்கிழமை) தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் மன்னாரில் இருந்து...

“வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை ஆரம்பம்

“வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை ஆரம்பம்

வடக்கு மாகாணசபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் வட மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் "வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக...

நவம்பர் 1ஆம் திகதி  முதல் தனிநபர் வருமான வரி அறவிட தீர்மானம்

நவம்பர் 1ஆம் திகதி முதல் தனிநபர் வருமான வரி அறவிட தீர்மானம்

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 1,296 குடும்பங்களைச் சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை...

அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக மருதபாண்டி ராமேஷ்வரன் நியமனம்

அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக மருதபாண்டி ராமேஷ்வரன் நியமனம்

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளை மீண்டும் பார்வையிடுவதற்கு அனுமதி

பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளை மீண்டும் பார்வையிடுவதற்கு அனுமதி

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த...

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு-புள்ளிவிபரத் திணைக்களம்

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு-புள்ளிவிபரத் திணைக்களம்

செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 73.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக இருந்தது எனவும்...

கொழும்பில் 14 மணி நேர நீர்விநியோகத் தடையில் மாற்றம்

கொழும்பில் 14 மணி நேர நீர்விநியோகத் தடையில் மாற்றம்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) அமுல்ப்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது....

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் தாழமுக்கமானது நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் தாழமுக்கமானது நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

திடீரென தீ பிடித்த வாகனம்-காங்கேசன்துறையில் சம்பவம்

திடீரென தீ பிடித்த வாகனம்-காங்கேசன்துறையில் சம்பவம்

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பயணித்துக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றிதாக பொலிஸார்...

Page 523 of 591 1 522 523 524 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist