Rahul

Rahul

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” – யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” – யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

"நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ் .தேசிய மக்கள் சக்தி முன்னெத்திருந்தது. இன்று (ஞாயிற்க்கிழமை)...

குசல் மென்டிஸ்சின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தால் வெற்றி

குசல் மென்டிஸ்சின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தால் வெற்றி

உலகக் கிண்ண ரி-20 போட்டித் தொடரின் இன்று (ஞாயிற்க்கிழமை) போட்டி இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி...

அரசாங்கத்தின் புதிய விதிகளால் கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன – அம்பிகா சற்குணநாதன்

அரசாங்கத்தின் புதிய விதிகளால் கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன – அம்பிகா சற்குணநாதன்

சிறைச்சாலை கட்டளைச் சட்டம் கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின்...

வீட்டில் உள்ள பொருட்களை விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் யாழில் கைது

வீட்டில் உள்ள பொருட்களை விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் யாழில் கைது

யாழ். அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் மருந்து ஏற்றும் ஊசி தேசிக்காய் என்பவற்றுடன் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கைது . அச்சுவேலி பத்தமேனி பகுதியை...

நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை – மருத்துவர் ஹேமந்த ஹேரத்

நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை – மருத்துவர் ஹேமந்த ஹேரத்

நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் பற்றி தெரிவிக்கும்...

ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்குங்கள் – ரஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்குங்கள் – ரஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி...

யாழ் .கோப்பாய்யில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ் .கோப்பாய்யில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ் .கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது....

வீடு தோறும் சேதனப் பசளைகளுக்காக நகரசபையின் புதிய முயற்சி

வீடு தோறும் சேதனப் பசளைகளுக்காக நகரசபையின் புதிய முயற்சி

வீடுதோறும் சேதனப் பசளைகளை உருவாக்கும் முயற்சி இன்று (ஞாயிற்க்கிழமை) நகரசபையினால் தாண்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த முயற்சியானது வவுனியா நகர சபைத்தலைவர் இ. கௌதமனின் வழிகாட்டலில் நகரசபை...

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் – ஜீவன்

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் – ஜீவன்

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பான பிரச்சினை குறித்து தங்களது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமாயின் அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும்...

மீண்டும் அதிகரிக்கும் மின்சாரக்  கட்டணம்?

மீண்டும் அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம்?

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்....

Page 522 of 591 1 521 522 523 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist