Rahul

Rahul

இன்றும்  மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

இன்றும் மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 'ஏ' முதல்...

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய  சிறுமி

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய சிறுமி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400...

காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) 30 ஆவது நாளாகவும் தொடர்ந்து...

மக்கள் கொடுக்கும் அதிகாரம்  தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க

மக்கள் கொடுக்கும் அதிகாரம் தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது . இது தொடர்பில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு,...

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் அறிவிப்பு !

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் அறிவிப்பு !

பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து...

அவசர கால நிலை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  ஜனாதிபதியிடம் கோரிக்கை

அவசர கால நிலை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள்...

புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

நாளைய தினம் நாடு தழுவிய ஹர்த்தாலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த...

Page 587 of 616 1 586 587 588 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist