Rahul

Rahul

காலிமுகத்திடலை  சுற்றியுள்ள பகுதியில்  ஆணிகளுடனான வீதித்தடை

காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று ( (ஞாயிற்றுக்கிழமை )   ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளது என ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்...

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு!

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு!

கொழும்பு காலி முகத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

UPDATE : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்  ஆரம்பமாகியுள்ளது

UPDATE : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது

UPDATE 02 : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.  “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. UPDATE 01 ...

மண்மேடு விழுந்ததில்  ஒருவர்  உயிரிழப்பு

மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கண்டி...

புகையிரத  நிலையத்தில்  பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

புகையிரத நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் . புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் பயணிகளின் எண்ணிக்கை...

இடைக்கால  அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர் என்கிறார் மஹிந்த!

இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர் என்கிறார் மஹிந்த!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த...

15 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

15 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஏப்ரல்...

மன்னாரில்  இடம்பெற்ற பாரதி விழா

மன்னாரில் இடம்பெற்ற பாரதி விழா

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா இன்று (சனிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது....

பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர்...

றம்புக்கணையில் உயிரிழந்தவரின்  இறுதிக்கிரியைகள் இன்று

றம்புக்கணையில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று

றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கே. பி.சமிந்த லக்ஷானின் சடலம்...

Page 590 of 616 1 589 590 591 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist