எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால் 117 ஆண்களும் 81...
திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனகம தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை நான்கு மணிமுதல் புதன்கிழமை இரவு...
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன்,...
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன . இதே வேளை பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில்...
இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி...
எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை...
வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்தொன்று இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு...
நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு...
© 2026 Athavan Media, All rights reserved.