உறுமய உறுதிப்பத்திர வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
நாடளாவிய ரீதியில் உறுமய உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார். எனினும், காலாவதியான சில விதிகள் மற்றும்...



















