Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கட்சிகள் அதிருப்தி!

ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கட்சிகள் அதிருப்தி!

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன்...

அரச நிறுவனங்களுக்கு இடையில் இழுபறி : நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்!

அரச நிறுவனங்களுக்கு இடையில் இழுபறி : நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான...

நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

மின்துண்டிப்புத் தொடர்பாக வெளியான தகவல்!

மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மின்சார விநியோகத்தை வெட்டுக்கள் இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு எடுக்க வேண்டிய...

வறட்சியான காலநிலையால் நான்கு மாகாணங்கள் பாதிப்பு!

குடிநீர் விநியோகம் : அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

13 மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான...

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை!

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப்...

நலன்புரிக் கொடுப்பனவு : பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நலன்புரி திட்டம் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள விசேடநடவடிக்கைகள்!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதான செயல்முறை இன்று தொடங்கும் என நலன்புரிச்சபை அறிவித்துள்ளது. ஆட்சேபனைகள் மீதான விசாரணையைத் தொடங்குவதற்குத் தேவையான உத்தரவுகளை மாவட்டச்...

நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்...

புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

சபாநாயகரின் அறிவிப்பு மீளப்பெறப்பட வேண்டும் : அநுரகுமார!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்றை நிறைவேற்றிவிட்டு பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறான விடயமாகும் என தேசிய மக்கள் சக்தியின்...

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

சபாநாயகர் வழங்கிய தீர்ப்பினை மீளப்பெற வேண்டும் : எதிர்கட்சிகள் வலியுறுத்து!

உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன வழங்கிய தீர்ப்பினை மீளப்பெற வேண்டும் என எதிர்கட்சிகள்...

சபாநாயகரின் தீர்ப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பாரிய அடியாகும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

சபாநாயகரின் தீர்ப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பாரிய அடியாகும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கையாகவே சபாநாயகரின் தீர்மானம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல...

Page 266 of 323 1 265 266 267 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist