Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி விசேட பணிப்புரை!

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி விசேட பணிப்புரை!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வறட்சியினால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வறட்சியினால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெப்பநிலை நிலவி வரும் நிலையில் இதனால் அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்...

வறட்சியான காலநிலை : நீர் விநியோக நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

வறட்சியான காலநிலை : நீர் விநியோக நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 344 நீர் விநியோக நிலையங்களில் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை : அமைச்சர் அநுராத!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை : அமைச்சர் அநுராத!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

அரசியலுக்கு அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி : தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுப்பு!

மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி, இன்று தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுக்கப்படவுள்ளது. மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி மோசடி : மக்களுக்கு எச்சரிக்கை!

மட்டக்களப்பில், டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் ஒருவர் நேற்றுக்...

வறட்சியான காலநிலையால் நான்கு மாகாணங்கள் பாதிப்பு!

வறட்சியினால் சுமார் ஒரு இலட்சம் பேர் கடுமையாக பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல்...

உதைபந்தாட்ட தொடரில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவிப்பு!

உதைபந்தாட்ட தொடரில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவிப்பு!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும்...

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைச் சீர்குலைக்க முயற்சி : ஜனாதிபதி ரணில்!

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைச் சீர்குலைக்க முயற்சி : ஜனாதிபதி ரணில்!

கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையாத நிலையில் அதன் செயற்பாடுகளைச் சீர்குலைக்க பலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இலங்கை...

முடிந்தால் கைது செய்யுங்கள் : சாமர சம்பத் சவால்!

முடிந்தால் கைது செய்யுங்கள் : சாமர சம்பத் சவால்!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று இந்த...

Page 267 of 323 1 266 267 268 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist