Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகம் மூடப்படுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகம் மூடப்படுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்...

கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை திகதி அறிவிப்பு

கிராம உத்தியோக சங்கத்தின் போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் கறுப்பு எதிர்ப்புவாரம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு...

கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி; : பிரதமர் மோடி கடிதம்

கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி; : பிரதமர் மோடி கடிதம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

மன்னார் சோழமண்டல குளம் காணி விவகாரம் – ஜனாதிபதிக்கு சென்ற அவசர கடிதம்

மன்னார் சோழமண்டல குளம் காணி விவகாரம் – ஜனாதிபதிக்கு சென்ற அவசர கடிதம்

மன்னார் சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு, பணம் படைத்தவர்களுக்கு குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார்...

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா  மீதான விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான விசாரணைகள் ஆரம்பம்!

பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 10 பேர் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. பங்களாதேஷில்,...

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை!

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை!

இந்தியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

39 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல்-தேர்தல் ஆணையம்!

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்...

கடற்றொழில் நவீனமயமாக்கல்  வேலைத்திட்டம் –  ஜனாதிபதி

ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம் – தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்....

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்!

சஜித்திடம் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் சரத் பொன்சேகா

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் நாட்டை பொறுப்பேற்க தவறியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா...

காஸாவில் 8000 குழந்தைகள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் -17 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் காசாவின் சவாய்தா நகரில் இன்று இஸ்ரேல் ராணுவம் மூன்று ஏவகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது தாக்குதலில் ஒரே குடும்பத்தை...

Page 39 of 323 1 38 39 40 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist