முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து
2026-06-03
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில்...
தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் அறிமுக விழா நடைபெற்றது. அந்தவகையில் ஜனாதிபதி வேட்பாளார் அரியநேந்திரன் முல்லைத்தீவு...
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 905 நாளாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கான ஆயுத...
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 4 ஆம்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற...
மட்டக்களப்பில் வீதியினை குறுக்கே கடக்க முயன்ற போது வான் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் வாகரை பிரதான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் 2 ஆவது நாளாக வடமாகாணத்தில் இன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய...
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது....
25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கே போலியோ நோய் இருப்பது...
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்று, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில்...
© 2026 Athavan Media, All rights reserved.