Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு!

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு!

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது. இன்றைய...

ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர் : ராஜித வெளியிட்டுள்ள புதிய கருத்து!

ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர் : ராஜித வெளியிட்டுள்ள புதிய கருத்து!

நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் போது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின்...

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி விசேட அவதானம்!

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி விசேட அவதானம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை மன்னார்...

அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

வடக்கில் யுத்தம் காரணமாக வீடுகள், உடைமைகள், காணிகளை என அனைத்தையும் விட்டு வெளியேறியிருந்த மக்களுக்கு, முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சுபீட்சமாக வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளதாக...

வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது!

வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது!

களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20...

யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!

யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....

மாகாணசபை முறைமை தமிழா்களின் பிரச்சினைகளுக்குத் தீா்வாக அமையாது – அனுரகுமார!

மாகாணசபை முறைமை தமிழா்களின் பிரச்சினைகளுக்குத் தீா்வாக அமையாது – அனுரகுமார!

மாகாண சபையை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா். லண்டனில் நடைபெற்ற...

நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்

நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்

சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள...

சாதகமான தீா்வின்றேல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை – புகையிரத நிலைய அதிபர் சங்கம்!

சாதகமான தீா்வின்றேல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை – புகையிரத நிலைய அதிபர் சங்கம்!

சேவைத்துறையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழு 18 ஆம் திகதி சாதகமான தீர்வினை வழங்காவிட்டால் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என...

தென் சீனக் கடல் பகுதியில் புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா!

தென் சீனக் கடல் பகுதியில் புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா!

தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டமொன்ற அமல்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்ட விதிமுறைகளின்படி, எல்லை நுழைவு மற்றும் வெளியேறும்...

Page 79 of 323 1 78 79 80 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist