shagan

shagan

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு ஜீவன் நடவடிக்கை!

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு ஜீவன் நடவடிக்கை!

தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீள பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து...

இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்!

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி  வைத்திருந்த பல லட்சம்  ரூபாய்    மதிப்பிலான பூச்சி கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்களை மெரைன் பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை)...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்...

டெங்கை ஒழிக்க சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை!

டெங்கை ஒழிக்க சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை!

தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும்,  நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய...

திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த சிறு வலைகள் மற்றும் தூண்டல்கள் மூலமாக மீன்பிடியிலீடுபடுவோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்...

வடமாகாண ரீதியாக அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போராட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்!

வடமாகாண ரீதியாக அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போராட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்!

மன்னார் தீவுப் பகுதியில் அமைக்கப்பட உள்ள 2ஆம்  கட்ட காற்றாலை மின்சாரம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகள் வலு பெற்று வரும் நிலையில் குறிப்பாக இரண்டாம் கட்ட காற்றாலை...

திருகோணமலை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலையின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை சாலையின் முகாமையாளரை இடமாற்றக்கோரியே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது....

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் மீசாலையில் கண்டுபிடிப்பு!

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் மீசாலையில் கண்டுபிடிப்பு!

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட  ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் நேற்று (திங்கட்கிழமை) அநாதரவான நிலையில்   கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த...

Page 12 of 332 1 11 12 13 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist