shagan

shagan

ஹட்டன் வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை!

ஹட்டன் வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை!

ஹட்டன் ஐ.ஓ.சீ பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர்...

மட்டு. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதியான செயற்பாடு!

மட்டு. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதியான செயற்பாடு!

மட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்பிணித் தாய்மார்கள் மற்றும் கடுமையான நோயாளர்களுக்கும் துரிதகதியில் பெற்றோல் வழங்கப்படுவதாக (திங்கட்கிழமை) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா...

கோட்டாவும் ரணிலும் பதவி விலகி வீடுகளுக்கு செல்ல வேண்டும் – இராதாகிருஷ்ணன்

கோட்டாவும் ரணிலும் பதவி விலகி வீடுகளுக்கு செல்ல வேண்டும் – இராதாகிருஷ்ணன்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்  என்று மலையக...

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் யாழில் உயிரிழப்பு!

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் யாழில் உயிரிழப்பு!

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் ( வயது -10 ) எனும்...

மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் போராட்டம்!

மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் போராட்டம்!

மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் .இணைந்து இன்று (திங்கட்கிழமை ) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....

எல்லை தாண்டி பருத்தித்துறை கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி பருத்தித்துறை கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை )மாலை கடற்படையினரால்...

கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் சிலை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் சிலை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும்  மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர்...

நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்!

நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர். இலங்கை தமிழர்களை மீட்ட...

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அமெரிக்கா பயணம்!

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அமெரிக்கா பயணம்!

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் 'மாபெரும் பேரவை தமிழ் விழாவில்' பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த்...

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையேழுத்து சேகரிப்பு!

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையேழுத்து சேகரிப்பு!

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையேழுத்து சேகரிப்பு நடவடிக்கை இலுப்பையடி சந்தியில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் பொருளாதார நெருக்கடிக்கு...

Page 163 of 332 1 162 163 164 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist