shagan

shagan

வடக்கின் நீலங்களின் சமர் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பம்!

வடக்கின் நீலங்களின் சமர் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பம்!

11 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகளிற்கிடையிலான குறித்த கடினப்பந்து...

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்க கூடாது – அன்ரனி ஜேசுதாசன்

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்க கூடாது – அன்ரனி ஜேசுதாசன்

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிக்கையொன்றை விடுத்தார்....

மண்டூர் பகுதியில் எரிவாயு பெற்றுத்தருவதாக கோரி மோசடி!

மண்டூர் பகுதியில் எரிவாயு பெற்றுத்தருவதாக கோரி மோசடி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் எரிவாயு பெற்றுத்தருவதாக கோரி எரிவாயு கம்பனியின் சீருடையில் செல்லுவோரினால் மோசடியாக பணம் பெறும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்...

பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு – 22 பேர் பாதிப்பு!

பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு – 22 பேர் பாதிப்பு!

பொகவந்தலாவை -  கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு  அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து...

தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடியில் வழங்கிவைப்பு!

தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடியில் வழங்கிவைப்பு!

இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக  கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை)  இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பிரதேச...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்!

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது....

மானிப்பாயில் இலத்திரனியல் பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!

மானிப்பாயில் இலத்திரனியல் பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!

மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக...

யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்!

யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் எரிபொருள் அட்டைகளுக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல...

தமிழ்நாடு முதல்வரிடம்  நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாடு முதல்வரிடம் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை  நாடு கடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  ப்ரிவெல்த்...

பருத்தித்துறையில் குளவி கொட்டி முதியவர் உயிரிழப்பு!

பருத்தித்துறையில் குளவி கொட்டி முதியவர் உயிரிழப்பு!

யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார். அப்பகுதியை சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது64) என்பவரே உயிரிழந்துள்ளார்....

Page 172 of 332 1 171 172 173 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist