shagan

shagan

அக்கரபத்தனையில் இரண்டு யுவதிகள் மாயம்!

அக்கரபத்தனையில் இரண்டு யுவதிகள் மாயம்!

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள்...

யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09...

யாழில் சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கலந்துரையாடல்!

யாழில் சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கலந்துரையாடல்!

தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள...

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் – செல்வம்

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் – செல்வம்

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் என வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) அமைந்துள்ள   கட்சி...

யாழ். விவசாயிகளுக்கு இன்று முதல் எரிபொருள் அட்டைக்கு மண்ணெண்ணெய்!

யாழ். விவசாயிகளுக்கு இன்று முதல் எரிபொருள் அட்டைக்கு மண்ணெண்ணெய்!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு  இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல...

இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் –  இந்திய துணை தூதர்

இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் – இந்திய துணை தூதர்

இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்நதிய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும்...

’20’ சாபக்கேடு – நாட்டுக்காக 21 ஐ ஆதரிக்க திகாம்பரம் அழைப்பு!

’20’ சாபக்கேடு – நாட்டுக்காக 21 ஐ ஆதரிக்க திகாம்பரம் அழைப்பு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தான் இந்த நாட்டுக்கு பெரும் சாபக்கேடாக அமைந்தது. எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு  அதிகாரங்களை பகிரும் 21 ஆவது திருத்தச்சட்ட...

மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் – பூ.பிரசாந்தன்

மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் – பூ.பிரசாந்தன்

உணவுத் தேவைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாப்பதுவே உடனடித் தேவையாக உள்ளது  என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்...

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்!

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்!

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி...

ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரன்

ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரன்

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்...

Page 173 of 332 1 172 173 174 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist