shagan

shagan

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ குடும்பத்தால் கைதியாக்கப்பட்டுள்ளார் – சாணக்கியன்

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ குடும்பத்தால் கைதியாக்கப்பட்டுள்ளார் – சாணக்கியன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு அரசியல் கைதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை  விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து   வருகின்ற போதிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்....

நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

நெடுந்தீவு கடற்போக்குவாரத்து தொடர்பில் கலந்துரையாடல்!

நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடற்போக்குவரத்து மற்றும் அதனுடன் கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில்  இன்று (வெள்ளிக்கிழமை)மாவட்டச்...

காலி முகத்திடல் நோக்கி  கிளிநொச்சியில் இருந்து  துவிச்சக்கர வண்டியில் பயணம்!

காலி முகத்திடல் நோக்கி கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம்!

கோட்டா கோம் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து  துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை குடும்பஸ்தர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில்...

யாழில் வீசும் கடும் காற்று – ஒருவர் உயிரிழப்பு – 10 பேர் பாதிப்பு!

யாழில் வீசும் கடும் காற்று – ஒருவர் உயிரிழப்பு – 10 பேர் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்...

மன்னார் நகர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்பம்!

மன்னார் நகர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்பம்!

மன்னார் நகர பகுதியில் உள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் மக்களின் மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் (பெற்றோல்)...

கோப்பாயில் அதிகாலையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள்!

கோப்பாயில் அதிகாலையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை...

எங்களை பட்டினியாக கிடக்க இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

எங்களை பட்டினியாக கிடக்க இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும்...

தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் மண்சரிவு – 25 பேர் பாதிப்பு

தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் மண்சரிவு – 25 பேர் பாதிப்பு

மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தலவாக்கலை...

மட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

மட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக  படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டம்...

Page 180 of 332 1 179 180 181 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist