shagan

shagan

தமிழ்நாட்டு உறவுகளுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – செல்வம்

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த செயல்பாட்டுக்காக...

ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் –  அசாத் சாலி

ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென...

தற்போதைய அரசும் மக்களை வதைக்கின்றது – கொட்டகலையில் போராட்டம்!

தற்போதைய அரசும் மக்களை வதைக்கின்றது – கொட்டகலையில் போராட்டம்!

மக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக, மக்கள் இன்று ( திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்....

மட்டு. வெல்லாவெளியில் இருந்து மகாஓயாவிற்கு பெற்றோல் கடத்திய இருவர் கைது!

மட்டு. வெல்லாவெளியில் இருந்து மகாஓயாவிற்கு பெற்றோல் கடத்திய இருவர் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசததில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு கப்ரக வாகனம், பெற்றோல் கடத்திச் சென்ற பொலிஸ்சாஜன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்உட்பட இருவரை  910...

உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை – அநுர

உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை – அநுர

உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை என நாடாளமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்...

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துவருவதன் காரணமாக எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனமும் அனைவருமாக ஒன்றினைந்து...

நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

வெசாக் தினத்தை முன்னிட்டு  பொது அமைப்புக்களினால் யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஒவ்வொருவருடமும் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாக விகாரையில்...

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக கவலை

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை...

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று )வெள்ளிக்கிழமை) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில்...

கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா 

கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா 

விக்னேஸ்வரனின் தோற்றப் பொலிவை வைத்து பொட்டு தாடி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள அரசியல் விமர்சனம் என்பது மிகவும் அநாகரிகமானது என்.ஸ்ரீகாந்தா   தெரிவிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார்...

Page 179 of 332 1 178 179 180 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist