shagan

shagan

தமிழக மீனவர்களின் செயலை கண்டித்து யாழில் போராட்டம்!

தமிழக மீனவர்களின் செயலை கண்டித்து யாழில் போராட்டம்!

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள்   இன்று  (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை...

வைத்தியசாலை பணியாளர்கள் பயணித்த வாகனம் டிக்கோயா வனராஜா பகுதியில் விபத்து!

வைத்தியசாலை பணியாளர்கள் பயணித்த வாகனம் டிக்கோயா வனராஜா பகுதியில் விபத்து!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 09 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார...

அரசாங்கத்தின் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது – சுனில் ஹந்துனெத்தி

அரசாங்கத்தின் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது – சுனில் ஹந்துனெத்தி

இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது. மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று ஜே.வி.பியின்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளுக்கு நீதிவேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளுக்கு நீதிவேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமைக்கு எதிராக பிரகடனப்படுத்துப்பட்டுள்ள ‘கறுப்பு ஜனவரி’ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி ஏந்தி தமது கோரிக்கையினை...

நினைவுகூரல்களுக்கு தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக மீறல் – ஜனா

நினைவுகூரல்களுக்கு தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக மீறல் – ஜனா

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்...

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ்

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா?  நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்...

கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும்  யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் -ஊர்காவற்துறை பிரதேச செயலகம்...

எனது உயிருக்கு எதும் நடந்தால் திலீபன் எம்.பியே பொறுப்பு –  பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்!

எனது உயிருக்கு எதும் நடந்தால் திலீபன் எம்.பியே பொறுப்பு – பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்!

எனக்கும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு திலீபன் எம்பியே பொறுப்புக்கூறவேண்டும் என்று ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அபிவிருத்திச் சங்க செயலாளர் வ. சற்குணவதி தெரிவித்துள்ளார். குறித்த...

Page 226 of 332 1 225 226 227 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist