shagan

shagan

யாழ்.  பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகரின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நினைவுப் பேருரையும்!

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகரின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நினைவுப் பேருரையும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள்  நூலகர் அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தத்தின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், நினைவுப் பேருரையும் நேற்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நினைவுகூரப்பட்டது....

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முழங்காவில் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான சிறீரஞ்சன் தனது...

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக  போராட்டம்!

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக  போராட்டம்!

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10...

சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்

சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை...

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் தகவல்களை உள்ளடக்கிய தகவல் அமைப்பை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது....

அரசுக்கு துணைபோகாமல், நீதியை நிலைநாட்டுங்கள்! சர்வதேசத்திடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை!

அரசுக்கு துணைபோகாமல், நீதியை நிலைநாட்டுங்கள்! சர்வதேசத்திடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை!

சர்வதேசசமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்கமுன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக  இன்று...

மீரிகம முதல் குருநாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை  ஜனவரி 15 ஆம் திகதி  திறந்து வைக்கப்படும்!

மீரிகம முதல் குருநாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரி 15 ஆம் திகதி திறந்து வைக்கப்படும்!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர்...

மட்டக்களப்பு வடமுனையில் சட்டவிரோத மணல் அகழ்வு –  பொதுமக்கள் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு வடமுனையில் சட்டவிரோத மணல் அகழ்வு – பொதுமக்கள் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள காட்டில் காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்றுவருதாகவும் இதனால் சூழல் பாதிப்படைந்து வருவதாக  பொதுமக்கள்...

நஸீர் அஹமட் எம்.பி முன்வைத்த புள்ளி விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை – முன்னாள் அரசாங்க அதிபர்

நஸீர் அஹமட் எம்.பி முன்வைத்த புள்ளி விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை – முன்னாள் அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்   நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  புள்ளி விபரங்களை பயன்படுத்தி முன்வைத்த பல விடயங்கள்...

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு  யாழில் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு யாழில் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை)   வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார...

Page 246 of 332 1 245 246 247 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist