shagan

shagan

மட்டக்களப்பில் இனங்களிடையே ஐக்கியத்தினை கட்டியெழுப்பும் வகையிலான விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் இனங்களிடையே ஐக்கியத்தினை கட்டியெழுப்பும் வகையிலான விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஐக்கியத்தினையும சமாதானத்தினையும்; சர்வமதத்தின் ஊடாக கட்டியெழுப்பும் வகையிலான விசேட கலந்துரையாடல்  நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில்...

ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் – சிறீதரன்

ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் – சிறீதரன்

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்

மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண...

மட்டக்களப்பிலிருந்து பனம் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை!

மட்டக்களப்பிலிருந்து பனம் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை!

மட்டக்களப்பிலிருந்து பனம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ்...

சவூதி நிதியத்தின் பிரதிநிதி  சுல்தான் அல் மர்சாத்தை சந்தித்தார் றவூப் ஹக்கீம்!

சவூதி நிதியத்தின் பிரதிநிதி சுல்தான் அல் மர்சாத்தை சந்தித்தார் றவூப் ஹக்கீம்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  றவூப் ஹக்கீம் அவர்கள் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  சுல்தான் அல் மர்ஸாத் மற்றும்...

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு  பிரதமர் முதல் மலர் பூஜை!

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு பிரதமர் முதல் மலர் பூஜை!

வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மஹா சமன் தேவாலய வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதி புத்தர் சிலை திறந்துவைப்பு மற்றும் முதலாவது மலர் பூஜை பிரதமர் மஹிந்த...

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு...

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று...

ஈஸ்வரபுரம் பொது மைதானம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம்!

ஈஸ்வரபுரம் பொது மைதானம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம்!

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈஸ்வரபுரம் மற்றும் மேரிக்கிராமம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பயன்படுத்திய பொது மைதானமானது இரவோடு இரவாக தனிநபர்...

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது  கொடியேற்ற விழா தொடர்பான விசேட கூட்டம்!

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற விழா தொடர்பான விசேட கூட்டம்!

கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாஹூர் ஆண்டகையின் 200வது கொடியேற்ற விழா எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி ஆரம்பமாக இருப்பதனை  முன்னிட்டு  இன்று(புதன்கிழமை) அது தொடர்பான விசேட...

Page 247 of 332 1 246 247 248 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist