shagan

shagan

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். 'ஸும்' தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச்...

நினைவேந்தல் உரிமையை மறுப்பது  ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் – சிவாஜி

நினைவேந்தல் உரிமையை மறுப்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் – சிவாஜி

நினைவேந்தல் உரிமையை மறுப்பது என்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் என  தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்....

கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம்  – கஜேந்திரகுமார்

கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம் – கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம்...

அடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்!

அடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்!

"எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி லயன் என்ற இருட்டறைக்குள் இன்னமும்  வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம்.  மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள். எந்நேரத்தில் வேண்டுமானாலும்...

யாழ். போதனா வைத்தியசாலை  கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி!

யாழ். போதனா வைத்தியசாலை  கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி!

யாழ். போதனா வைத்தியசாலையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களின் பாவனைக்கென ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் நோயாளர்களுக்கான யோகட், பழங்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரம்...

ஹரியானா மாநிலத்துடன் இணைந்து  கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

ஹரியானா மாநிலத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஹரியானா மாநிலத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ,ஹரியானா மாநில ஆளுநருடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த...

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – சீ.வீ.கே.சிவஞானம்

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – சீ.வீ.கே.சிவஞானம்

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது  வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில்கொண்டுள்னர் -பிரசாந்தன்

60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில்கொண்டுள்னர் -பிரசாந்தன்

60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் இன்று அரசாங்கத்தினை விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில்கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு...

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் !

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் !

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்  நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில்...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள   திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த...

Page 308 of 332 1 307 308 309 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist