பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு...
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில்...
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடுகள் சீராக இடம்பெறாமையினால் மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க குழு நகரசபை தலைவருடன் கலந்துரையாடலினை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப்பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப்பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை...
பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட கிராஞ்சி கடல்லுக்குள் தொடர்ச்சியாக மீன் பிடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது பூர்விகமாக கிராஞ்சி கடல்லேய கொண்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை...
கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...
நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு...
வவுனியா சுற்றுலாமைய விவகாரத்தில் குத்தகைதராருடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வடமாகாண ஆளுனர்பணித்துள்ளார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது, இதன் போதே...
அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் வைத்து குறிப்பிட்டார்....
© 2026 Athavan Media, All rights reserved.