shagan

shagan

வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் – டக்ளஸ்

வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் – டக்ளஸ்

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன்...

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை...

”கரும்பு” சிறுவர் பாடல் நூல் மற்றும்  இறுவெட்டு வெளியீடு!

”கரும்பு” சிறுவர் பாடல் நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு!

ஓய்வுநிலை ஆசிரியை எஸ்.தெய்வேந்திரமூர்த்தி உருவாக்கிய ”கரும்பு” சிறுவர் பாடல் நூல் மற்றும் பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை...

அவசரகால நிலை ஏற்பட்டால்  எதிர்கொள்வதற்கு தயார் –  க. மகேசன்

அவசரகால நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு தயார் – க. மகேசன்

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று...

நுவரெலியாவில் பேருந்து  விபத்து – 20 பேர் காயம்!

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!

நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பேருந்துஒன்று இராகலை - கோணப்பிட்டிய பிரதான வீதியில் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம்...

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்- ஹென்றி மகேந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்- ஹென்றி மகேந்திரன்

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி...

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!

மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ் நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர் வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர்...

யாழ்.சிறைச்சாலையில் இருவர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா!

யாழ்.சிறைச்சாலையில் இருவர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார...

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக...

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வருக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக அவர்கள்...

Page 314 of 332 1 313 314 315 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist